Top

Anbupalam | Charity Trust in Chennai

“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”

Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
கிருஷ்ணகிரி மாவட்டம் திருமலை ஹார்டுவேர் குழுமம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலை அன்புபாலம் மூலமாக வழங்கப்பட்டது
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த மணி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
நாகை கட்டுமான நிறுவன உரிமையாளர் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலை அன்பு பாலம் மூலமாக வழங்கப்பட்டது
கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் - செளமியா தம்பதியினர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
சென்னை வேளச்சேரியை சேர்ந்த அறிவுடைநம்பி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 22000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
அன்பு பாலம் மூலமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஓய்வு பெற்ற முன்னாள் அரசு போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் ரூ. 10000 காசோலையை வழங்கியுள்ளார்
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்த குரேஷ் பர்மால் முதலமச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
அன்பு பாலமும் நண்பா தொண்டு நிறுவனமும் இணைந்து உதகையில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்கு 3 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர்
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த M வெங்கட்ராமன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கரூர் மாவட்டம் செவந்திபாளையம் ஸ்ரீ மாரியம்மன் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்

Join your hand with us for a better life and beautiful future.