“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 2000 காசோலையை வழங்கியுள்ளனர்
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3000 காசோலையை வழங்கியுள்ளார்
சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பாலமணிகண்டன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 12000 காசோலையை வழங்கியுள்ளார்
சென்னை ராமபுரம் பகுதியை சேர்ந்த துரை ரத்தினம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 20000 காசோலையை வழங்கியுள்ளார்
சேலம் மாவட்டம் வெள்ளக்கல் பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 50000 காசோலையை வழங்கியுள்ளார்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி முதல்வர் நிவாரண நிதியாக ரூ. 20000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
ஈரோடு வாய்கால் மேடு நரிகுறவர் காலணியை சேர்ந்தோருக்கு அன்பு பாலம் மூலமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வணிக கிளை சார்பில் ரூ 2 லட்சம் மதிப்பிலான அரிசி ,மளிகை பொருட்களை வழங்கினர்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சத்தியவேல்முருகன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 100000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர் வசுந்தரா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 50000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
செங்கல்பட்டு மாவட்டம் அம்மணபாக்கம் பகுதியை சேர்ந்த சிவா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 15000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவிச்ச்ந்திரன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்