Top

Anbupalam | Charity Trust in Chennai

“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”

Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த சபேசன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 25000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
திருவள்ளூர் மாவட்டம் காவாங்கரை பகுதியை சேர்ந்த சந்திரநாத் குணசேகரன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த பிரவீன் ஆதித்தியா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியை சேர்ந்த சுதாகர் முதலமைச்சர் நிவாரணநிதியாக ரூ. 5000 மற்றும் பிரதமர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
பொள்ளாச்சியை சேர்ந்த நாகனந்தன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 3000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் மார்ட்தாண்டம் பகுதியை சேர்ந்த ஞானதீபம் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளானர்
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த ரங்கராஜன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
திருப்பூர் ஏவிபி லே-அவுட் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 12000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
தேனி மாவட்டத்தை சேர்ந்த ராமதாஸ் மற்றும் அவரது மகள் மதுமதி இணைந்து முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
கும்பகோணம் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் 100 கிலோ அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் கோகிலாம்பாள் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 25000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்

Join your hand with us for a better life and beautiful future.